Thursday, 26 January 2017

பல குழந்தைகள் விழுந்து விழுந்து படித்தாலும்  நியாபக மறதியால்  தோ்வில் எழுத விட்டுவிடுவார்கள்..அவா்களுக்கு இம்மந்திரத்தை சொல்லிக் கொடுங்கள்.  பள்ளிக்குச் செல்லும் முன் 3 முறை சொல்ல வேண்டும்..இம்மந்திரம் படித்ததை மனதில் பதிய வைத்து நியாபக சக்தியை அதிகாிக்கும் என சுகப்பிரம்பரிஷியின் அருள்வாக்கு சொல்கிறது..

ஸ்ரீ வித்யா ரூபிணி ;  சரஸ்வதி ;   சகலகலாவல்லி;
சாரபிம்  பாதரி ;   சாரதாதேவி  ;  சாஸ்திரவல்லி;
வீணாபுஸ்தக  தாரிணி ;   வாணி ;க மலபாணி  ; வாக்தேவி;
வரநாயகி ;  புஸ்தக  ஹஸ்தே;   நமோஸ்துதே..

No comments:

Post a Comment