Monday, 24 July 2017

பக்தியுடன் வழிபடுவோர்க்கு, முக்தியை வழங்கும், ஆனந்த மயமான இறைவன் நாராயணராகிய பெருமாள், ஆழ்வார்களுக்கு முக்தியளித்து அருளாட்சி செய்து வரும் அற்புத திவ்ய தேசங்களின் வரலாறு, செல்லும் வழி, தரிசன நேரம், ஆகிய அனைத்து தகவல்களும் அடங்கிய இச்செயலி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பக்தி மனம் கமழும் இச்செயலியை தங்களுக்கும் பகிர்கிறேன். இறையுணர்வோடு அனுபவியுங்கள். https://play.google.com/store/apps/details?id=com.coderays.divyadesam

Thursday, 26 January 2017

பல குழந்தைகள் விழுந்து விழுந்து படித்தாலும்  நியாபக மறதியால்  தோ்வில் எழுத விட்டுவிடுவார்கள்..அவா்களுக்கு இம்மந்திரத்தை சொல்லிக் கொடுங்கள்.  பள்ளிக்குச் செல்லும் முன் 3 முறை சொல்ல வேண்டும்..இம்மந்திரம் படித்ததை மனதில் பதிய வைத்து நியாபக சக்தியை அதிகாிக்கும் என சுகப்பிரம்பரிஷியின் அருள்வாக்கு சொல்கிறது..

ஸ்ரீ வித்யா ரூபிணி ;  சரஸ்வதி ;   சகலகலாவல்லி;
சாரபிம்  பாதரி ;   சாரதாதேவி  ;  சாஸ்திரவல்லி;
வீணாபுஸ்தக  தாரிணி ;   வாணி ;க மலபாணி  ; வாக்தேவி;
வரநாயகி ;  புஸ்தக  ஹஸ்தே;   நமோஸ்துதே..